ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற பெண் மாயமான சம்பவம் ஜக்கி வாசுதேவ் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல்களை கூற முடியாது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சனியன்று மழுப்பிய நிலையில், மாயமான பெண் ஞாயிறன்று சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.